ஆகத்தியர்ஆரூடமுறைக்குஒருயந்திரம்அவசியமாகிறது။ அறுபத்திநாலுகட்டங்களைகொண்டயந்திரத்தினைவெள்ளிஅல்லதுசெப்புத்தகட்டில்கீறிக்கொள்ளவேண்டும்။ சூரியஒளிஇல்லாதசமயத்தில்யந்திரத்தினைபயன்படுத்திஆரூடம்பார்க்கக்கூடாது။
இந்தயந்திரத்தின்அமைப்புமிகவும்எளிமையானதாகும்။ எட்டுக்குஎட்டுஅளவிலானசதுரத்தில் 64 கட்டங்களாகபிரிக்கப்பட்டஎளியஅமைப்புடையது။ இந்தகட்டங்கள்முழுவதும்எண்களால்மட்டுமேநிரப்பப்பட்டிருக்கும்။ பெரிதானசிக்கலோ, சிரமமோஇல்லாதஎளியஆரூடமுறைஇது။
இந்தயந்திரத்தைவைத்துஎப்படிஆரூடம்பார்ப்பது?
ஆரூடயந்திரத்தைதங்களின்இஷ்டதெய்வத்தின்முன்னர்வைத்துவணங்கியபின்னர், குருவருளைமனதில்தியானித்துதனதுதேவைகளைமனதில்நினைத்துயந்திரத்தில்உள்ளஎண்களில்ஏதேனும்ஒன்றினைதொடவேண்டும்။ அந்தஎண்ணைக்குறித்துக்கொண்டுபின்னர்அந்தகுறிப்பிட்டஎண்ணுக்குஅகத்தியர்அருளியபாடலைப்படித்துபலனைஅறியவேண்டும்။
இதேமுறையில்மற்றவர்களுக்கும்செய்யலாம்။ கண்களைமூடிஇஷ்டதெய்வத்தைவணங்கி, பிரச்சினைகளைமனதில்நினைத்துக்கொண்டுஏதேனும்ஒருஎண்ணைதொடச்சொல்லிபலன்சொல்லலாம்။ சிலர்மணதில்ஒருஎண்ணைநினைத்துஅதைக்கூறும்படிக்கூறிஅதற்குபலன்சொல்வதுமுண்டு။
************************************************** ************************************************** ****
မဆိုအကြံပြုချက်များ, တုံ့ပြန်ချက်များနှင့်တိုင်တန်း။ ဆက်သွယ်နိုင်ပါသည်: happyendnet11@yahoo.co.in
************************************************** ************************************************** ****